30
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...
30
Oct
” துறவு பூண்ட உறவுகள் “
ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “ ...
30
Oct
துறவு பூண்ட உறவுகள்
-
By
- 0 comments
துறவு பூண்ட உறவுகள்...விண்ணவன் - குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர்
வழிகிறது - நெஞ்சமோ
ஆறுதல்தேட...
கவிதை நேரம்-10.10.2024 கவி இலக்கம்-1929 புரட்சிப்பெண் மாலதி –
Jeya Nadesan
கவிதை நேரம்-10.10.2024
கவி இலக்கம்-1929
புரட்சிப்பெண் மாலதி
——————
தமிழீழ விடுதலைப் போராட்டம்
ஈழ மண்ணுக்காக புரட்சிப்பெண் மாலதி
விடுதலை பாதையில் வீர நடை போட்டவள்
தனி அடையாளமாய் கால் பதித்தவள்
மன்னார் பிறந்து சகாயசீலியா மாலதி
அமைதிப் படையின் போர்க் களத்தில்
10.10.1987 ல் இந்திய இராணுவ முனையில்
சரி சமனாக நின்று போராடி சாதித்தவள்
காலில் குண்டு பட்டு படு காயப்பட்டவள்
கழுத்திலிருந்து நஞ்சை அருந்தி மடிந்தவள்
முதலாவது பெண் வித்தாய் மாலதி பெயரானாள்
புரட்சிப் பெண்ணாக அவதாரம் எடுத்தாள்
வீரத்தில் முதல் பெண்ணாக விதையானாள்
தமிழர்கள் தலை நிமிர வழிகாட்டி மறைந்தாள்
விதையாகி மண்ணில் விழுதாகி உயர்ந்தவள்
Author: Nada Mohan
28
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...