பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

க.குமரன்

உதிர்கின்ற இலைகளே

வாழ்கின்ற வாழ்வை
வாழ்ந்து
மரத்திற்கும் வாழ்வு
கொடுத்து
எமக்கும் நிழல்
தந்து
இளவேனில் கால
முழுமை பெற்று
இனிய ஒரு
பொழுதாக்கி
இலைதளிவாக உறவு
கொண்டு
தரையிலே விழுந்தும்
தரமான உரமாகி
தரணிக்கு வரமாகும்
உயர்வான உள்ளத்தை
எப்படி வாழ்த்து வேன்
நான்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading