உதிர்கின்ற இலைகளே

க.குமரன்

உதிர்கின்ற இலைகளே

வாழ்கின்ற வாழ்வை
வாழ்ந்து
மரத்திற்கும் வாழ்வு
கொடுத்து
எமக்கும் நிழல்
தந்து
இளவேனில் கால
முழுமை பெற்று
இனிய ஒரு
பொழுதாக்கி
இலைதளிவாக உறவு
கொண்டு
தரையிலே விழுந்தும்
தரமான உரமாகி
தரணிக்கு வரமாகும்
உயர்வான உள்ளத்தை
எப்படி வாழ்த்து வேன்
நான்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading