” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

க.குமரன்

உதிர்கின்ற இலைகளே

வாழ்கின்ற வாழ்வை
வாழ்ந்து
மரத்திற்கும் வாழ்வு
கொடுத்து
எமக்கும் நிழல்
தந்து
இளவேனில் கால
முழுமை பெற்று
இனிய ஒரு
பொழுதாக்கி
இலைதளிவாக உறவு
கொண்டு
தரையிலே விழுந்தும்
தரமான உரமாகி
தரணிக்கு வரமாகும்
உயர்வான உள்ளத்தை
எப்படி வாழ்த்து வேன்
நான்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan