பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

சிவருபன் சர்வேஸ்வரி

உதிர்கின்ற இலைகளே

காலம் மாறும் நேரம் மாறும்//
காயும் கனியாகும் கருத்தும் பரிமாறும்//

வேளை வரும்போது நன்மையும் தீமையும் நடக்கும்//

காவோலை விழவும் குருத்தோலை சிரிக்கும்//

இலையுதிர் காலமும் துளிர்பதற்கு ஆதாரம்//

தலைகுனிந்து நடப்பது தலைநிமிந்து நிற்பதற்காக//
உதிர்வுகளைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்//

உயர்வுகள் வரும் என்றே பெருமைகொள்வாய்//

நல்லநேரம் கூடும் நல்கிடும் நன்மையும் சேரும்//

வளமும் வாழ்வும் சிறக்கும் என்றும் //
வறுமையும் நீங்கியோ போகும் உணர்வாய் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading