” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

சிவருபன் சர்வேஸ்வரி

உதிர்கின்ற இலைகளே

காலம் மாறும் நேரம் மாறும்//
காயும் கனியாகும் கருத்தும் பரிமாறும்//

வேளை வரும்போது நன்மையும் தீமையும் நடக்கும்//

காவோலை விழவும் குருத்தோலை சிரிக்கும்//

இலையுதிர் காலமும் துளிர்பதற்கு ஆதாரம்//

தலைகுனிந்து நடப்பது தலைநிமிந்து நிற்பதற்காக//
உதிர்வுகளைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்//

உயர்வுகள் வரும் என்றே பெருமைகொள்வாய்//

நல்லநேரம் கூடும் நல்கிடும் நன்மையும் சேரும்//

வளமும் வாழ்வும் சிறக்கும் என்றும் //
வறுமையும் நீங்கியோ போகும் உணர்வாய் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan