பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

ஆசான்
அறிவைப் புகட்டி அன்பை தந்து
ஆதரிக்கும் யன்னை ஆசான் அவரே
தறிகெட்டுப் போகமல் தன்னைக் கொடுத்து
தரணியில் யேற்றும் தந்தை யாசான்
நெறிகொண்ட வாழ்வை நித்தமும் உயர்த்தி
நிலைக்கச் செய்யும் நேசன் ஆசான்
முறியாக் கல்வியை முழுதாய்ந் தந்து
முதல்வன் ஆக்கி முடியும் சூடுமாசான்/
ஆசானைப் போற்றுவோம் அறிவைப் பெருக்குவோம்
தாய் தந்தை பேணுவோம் தரணியில்
உயர்வோம்/
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading