கமலா ஜெயபாலன்

ஆசான்
அறிவைப் புகட்டி அன்பை தந்து
ஆதரிக்கும் யன்னை ஆசான் அவரே
தறிகெட்டுப் போகமல் தன்னைக் கொடுத்து
தரணியில் யேற்றும் தந்தை யாசான்
நெறிகொண்ட வாழ்வை நித்தமும் உயர்த்தி
நிலைக்கச் செய்யும் நேசன் ஆசான்
முறியாக் கல்வியை முழுதாய்ந் தந்து
முதல்வன் ஆக்கி முடியும் சூடுமாசான்/
ஆசானைப் போற்றுவோம் அறிவைப் பெருக்குவோம்
தாய் தந்தை பேணுவோம் தரணியில்
உயர்வோம்/
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading