பண்டிகை வந்தாலே

அபி அபிஷா

கவிதை நேரம்
இல 35
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே வீடு
கலகலக்கும்

கோயிலுக்கு சென்று வழிபாடுகள்
நடை பெறும்

வானத்தில் மின்னும் பட்டாசுகள்

புத்தாடைகளின் புது நறுமணங்கள்

சிறுவர்களின் விளையாட்டுக் கூக்குரல்கள்

உறவினர்களின் கதை கலகலப்புக்கள்

பலகாரங்களும் விதம் விதமான
உணவு வகைகள்

வீட்டில் இருப்போரின் ஆரவாரங்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading