பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

அழியாத கோலம்

மங்கையர் பிறப்பு
மகத்தான சிறப்பு
மண்ணிலே இறப்பு
மகவுகள் சிதைப்பு

பள்ளிசெல்லும் பருவம்
துள்ளியாடும் கருவம்
அள்ளிச்செல்லும் உருவம்
அலங்கோலத் துருவம்

கருவறுக்கும் கூட்டம்
களியாட்ட நாட்டம்
காட்சியாய் ஆட்டம்
கணெதிரே அழியாதகோலம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading