Selvi Nithianandan

அழியாத கோலம்

மங்கையர் பிறப்பு
மகத்தான சிறப்பு
மண்ணிலே இறப்பு
மகவுகள் சிதைப்பு

பள்ளிசெல்லும் பருவம்
துள்ளியாடும் கருவம்
அள்ளிச்செல்லும் உருவம்
அலங்கோலத் துருவம்

கருவறுக்கும் கூட்டம்
களியாட்ட நாட்டம்
காட்சியாய் ஆட்டம்
கணெதிரே அழியாதகோலம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading