23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவா சிவதர்சன்
[ வாரம் 285 ]
“அழியாத கோலம்”
வண்ணவண்ண மாக்கோலம் தமிழர்முற்றங்களை அழகூட்டும்
நெற்றியிட்ட குங்குமத்துடன் வதனத்தில் வட்டப்பொட்டும்
நேரியகூந்தலில் நிறை மல்லிகை வீசும் மணமும்
இவள் கோலம் தமிழ் பெண்ணென இனங்காட்டும்.
போர்மேகம் மூடி ஈழத்தமிழருக்கிளைத்த சோகம்
தலைமீது பொதியோடு தப்பியோடும் அகதிகளின் வேகம்
என்றும் நினைவூட்டும் தமிழரின் அழியாக்கோலம்
மனை மாடு தோட்ட மென நிறைவாக வாழ்ந்த இனம்
கடைகண்ணி வியாபாரமென பணந்தேடிய சனம்
கல்வியில் தேர்ச்சியும் கேளிக்கை விளையாட்டும்
இன்பமாய் பொழுது போக்கி இயல்பாக வாழ்ந்த சமூகம்
இன்று அகதிகளாய் புலம்பெயர்ந்து இறைஞ்சி வாழுங்கூட்டம்
” மறக்குமா நெஞ்சம்? மீளுமா அந்த அழியாத கோலம்? ”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...