29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம்-05.11.2024
கவி இலக்கம்-285
“அழியாத கோலங்கள்”
———————
கவிகள் கற்பனையாக
பக்கங்கள் மலர்ந்த
நூல்கள் வாசகர் படிக்க
பேனாவால் கிறுக்கலிலும்
பாத விரலிட்டு வரைந்த
கோலங்கள்
இனிக்கும் நினைவுகளாக
வெள்ளை வெளீரென
புலரும் சூரியனின் வர்ணக் கோலங்கள்
வையகம் சுமக்கும்
இயற்கையின் அவலங்கள்
பற்பல நிகழ்வுகளாக
அழிக்கும் உயிர் கோலங்கள்
என்றும் நினைவூட்டும்
தாயக மக்களின் அழியாக் கோலங்கள்
வாழ்வில் ஒவ்வொரு வருடமும் வந்து போகுமே
நெஞ்சத்தில் வரைந்த கோலங்களாக
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...