05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
ராணி சம்பந்தர்
05.11.24
ஆக்கம் 165
அழியாத கோலங்கள்
அழுது அழுது விழுது
ஊன்றித் தொழுது
ஓய்ந்த காலம்
முழுதாய் விழுங்கிய
அரசியலில் பழுதாய்த்
தேய்ந்த கோலம்
நாளும் பொழுதும்
நரக வாழ்வு
இரவும் பகலும்
இனத் துவேஷம்
இந்துக் கோயிலில்
குந்திடும் புத்தரின்
மாயாஜாலம்
பரம்பரை பரம்பரைத்
தமிழனின் காணிச்
சொத்து சூறையாடல்
சாதுவாக இருந்த தமிழன் பாதை மாறிப்
போதை ஏற சுடுகாட்டுச்
சாம்பல் உட்கொண்டு
உயிர் போக்க அவலம்
முகமூடிக் கொள்ளை,
கொடுவாள் கத்திக்
குத்து, சின்னன் பெரிசு
அன்றி மானபங்கக்
கேவலம்
கழுகுகளின் இழிவான
பார்வையில் சிறகு
இருந்தும் பறக்க முடியாது சிக்கித் தவிக்கும் குஞ்சுகளின்
வலியிலும் அடாவடி
அரசியலிலும்
தாய் மண்ணின் அப்பாவிப் பெற்றோரில்
நிம்மதி இழந்து நிர்க்
கதியாய் நிற்கும் அழியாத கோலங்கள்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...