18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_168
“சூர வதை”
நெற்றி கண்ணில்
தோன்றிய முருகன்
சூரபத்மனை
வதம் செய்தான்
முருகன் சூரனை அழித்தான்
கந்தசஷ்டி அனுதானம்!
முருகன் சூரனிடம்
சேனை தலைவரான
வீரபாகுவை
தூது அனுப்பி
ஆணவத்தை
ஆடக்கும்படி
எச்சரித்தார்
ஆணவம் தலை தூக்க!
பிரமா விஷ்ணு சிவன்
மும்மூத்திகளும் முருகனை அனுப்பியும்
சூரன் ஆணவம் அடங்கவில்லை!
மாமரமாக
மாறி
தப்பி ஓட முயன்றான் சூரன்
முருகன் வேலாயுதத்தை மாமரத்தின் மீது எய்தார்!
மாமரம் இரண்டாக பிளந்தது
பாதி மயில்
மறுபாதி சேவல்லாக
மாற்றிய முருகன்!
தனது வாகனமாகவும் கொடியாக மாற்றினார்
முருகன்!
சூரன் மாமரமான
இடம்
மாம்பாடு என்று அழைக்கபடுகிறது!
பூராணகதைகளில் நடந்தேறிய ஆணவம்
சூரவதை
நம் நிலத்திலும் புலத்திலும்
நடந்தேறும்
போர்களை
கண்ணுற்று
பார்க்கின்றோம்….
கண்கலங்கி
நிக்கின்றோம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
09.11.24
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...