கமல்ச ஜெயபாலன்

சூர வதை
கந்தன் கருணை காக்கும் உலகை
களவும் பொய்யும் காடையர் ஆட்டமும்
இந்த நாட்டில் இல்லாது போக்க
இரக்க மில்லா இரணியன் போன்றோர்
பந்த பாசம் பற்றுகள் அற்று
பாரினில் செய்த பாவங்கள் எல்லாம்
எந்தை முருகனால் இல்லாது ஒழிந்த
சூர சங்காரச் சுத்தம் வேண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading