பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மாற்றம்..
நாட்காட்டி நலிகிறது
நாளுமாய் மெலிகிறது
மாற்றத்தை உரைக்கிறது
மறுதலிப்பாய் விழிக்கிறது

நேற்று என்று ஓர்தினம்
நாளை என்று மறுதினம்
ஓடி மறையும் வேளைக்குள்
மாற்றமே மறுமுகம்

விரைகின்ற கடுகதியில்
வினைத்திறன்கள் ஏராளம்
மாற்றத்தின் திறவுகோலே
மதிநுட்ப உலகாகும்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading