வசந்தா ஜெகதீசன்

மாற்றம்..
நாட்காட்டி நலிகிறது
நாளுமாய் மெலிகிறது
மாற்றத்தை உரைக்கிறது
மறுதலிப்பாய் விழிக்கிறது

நேற்று என்று ஓர்தினம்
நாளை என்று மறுதினம்
ஓடி மறையும் வேளைக்குள்
மாற்றமே மறுமுகம்

விரைகின்ற கடுகதியில்
வினைத்திறன்கள் ஏராளம்
மாற்றத்தின் திறவுகோலே
மதிநுட்ப உலகாகும்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading