10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வண்ண நிலவே வருவாயே
சிவருபன் சர்வேஸ்வரி
வண்ண நிலவே வருவாயே
இருளுக்குள் ஒளியானாய் இசைபாடும் நிலவானாய்//
கடலுக்குள் உன்முகமும் கவினுறு அழகானதே//
நிலவே நீயும் நீங்காத காவியமே//
புலவிவரும் கவிதைக்கு புகழ்விளங்கும் வெண்ணிலாவே//
துள்ளியாடும் மனமும் பள்ளி கொள்ளவருவாய்//
பருவம் வந்தே நீயும் பூத்துநின்றாய் பொழுதில்//
வைகை பெறுமழகும் பெருமையுடன் நிற்கவே//
பசுமை கொண்ட இடமும் உன்னழகில் இயந்தே//
வெறுமையின்றி வானம் நட்சத்திரத்தைக் காட்டவும்//
வெண்புரவி போன்றே முகில்கள் கூட்டம் போடும் //
மயிலும் எழுந்து ஆடும் குயிலும் கூவிப் பாடும்//
மின்மினிகள் கூட ஒளியையேந்தி ஓடும்//
கலக்கம் தெளிய நீயும் கருணையுடன் வாராயோ //
விழித்துப் பார்க்க நீயுமா விரைந்தே ஓடி வாராய்//
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...