23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வண்ண நிலவே வருவாயே
சிவருபன் சர்வேஸ்வரி
வண்ண நிலவே வருவாயே
இருளுக்குள் ஒளியானாய் இசைபாடும் நிலவானாய்//
கடலுக்குள் உன்முகமும் கவினுறு அழகானதே//
நிலவே நீயும் நீங்காத காவியமே//
புலவிவரும் கவிதைக்கு புகழ்விளங்கும் வெண்ணிலாவே//
துள்ளியாடும் மனமும் பள்ளி கொள்ளவருவாய்//
பருவம் வந்தே நீயும் பூத்துநின்றாய் பொழுதில்//
வைகை பெறுமழகும் பெருமையுடன் நிற்கவே//
பசுமை கொண்ட இடமும் உன்னழகில் இயந்தே//
வெறுமையின்றி வானம் நட்சத்திரத்தைக் காட்டவும்//
வெண்புரவி போன்றே முகில்கள் கூட்டம் போடும் //
மயிலும் எழுந்து ஆடும் குயிலும் கூவிப் பாடும்//
மின்மினிகள் கூட ஒளியையேந்தி ஓடும்//
கலக்கம் தெளிய நீயும் கருணையுடன் வாராயோ //
விழித்துப் பார்க்க நீயுமா விரைந்தே ஓடி வாராய்//
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...