நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வண்ண நிலவே வருவாயே

சிவருபன் சர்வேஸ்வரி

வண்ண நிலவே வருவாயே

இருளுக்குள் ஒளியானாய் இசைபாடும் நிலவானாய்//

கடலுக்குள் உன்முகமும் கவினுறு அழகானதே//
நிலவே நீயும் நீங்காத காவியமே//

புலவிவரும் கவிதைக்கு புகழ்விளங்கும் வெண்ணிலாவே//

துள்ளியாடும் மனமும் பள்ளி கொள்ளவருவாய்//

பருவம் வந்தே நீயும் பூத்துநின்றாய் பொழுதில்//

வைகை பெறுமழகும் பெருமையுடன் நிற்கவே//
பசுமை கொண்ட இடமும் உன்னழகில் இயந்தே//

வெறுமையின்றி வானம் நட்சத்திரத்தைக் காட்டவும்//

வெண்புரவி போன்றே முகில்கள் கூட்டம் போடும் //
மயிலும் எழுந்து ஆடும் குயிலும் கூவிப் பாடும்//
மின்மினிகள் கூட ஒளியையேந்தி ஓடும்//

கலக்கம் தெளிய நீயும் கருணையுடன் வாராயோ //
விழித்துப் பார்க்க நீயுமா விரைந்தே ஓடி வாராய்//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan