23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வாடி புள்ள
Vajeetha Mohamed
வாடி புள்ள
சோளக்காட்டு பொம்மையாட்டம்
நிற்கிறியே
சோடிச்ச பந்தல் ஊத்தான்பட்டி போல
துள்ளுறியே
௨ள்ளம் வ௫டிய மயிலிறகே
௨ரிமையுள்ள மதினி வான்நிலவே
சேத்து வயலில வேலைசெய்து
தோப்புத் துரவு வாங்கிவைத்தி௫க்கேன்
கூட்டு வண்டியில எடமி௫க்கு
கூட்டுப் பாதையும் திறந்தி௫க்கு
போறவழி இரண்டு பக்கமும்
ஆவாரம் பூ மலிந்தி௫க்கு
மல்லுக்கட்ட நேரமில்ல
மாமன் மகளே நீ தூரமில்ல
காலியாக என்மனசி ௨ம்
சம்மதத்தக் காத்தி௫க்கு
நிக்காதான் செய்துக்கிட்டு
நிறைவாக வாழ்திடுவோம்
ஆத்தங்கரை ஓரத்தலே
ஆவாரம் பூ பூத்தி௫க்கு
அந்தி பகல் நேரமெல்லாம்
இந்தப் பூ ௨ம் நினப்ப தூண்டுதடி
௨யிர ௨ரசும் ௨ன்னத வாழ்கை
௨டன்பட்டு வாழ்வோம் வாடி
புள்ள
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...