பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வாடி புள்ள

Vajeetha Mohamed

வாடி புள்ள

சோளக்காட்டு பொம்மையாட்டம்
நிற்கிறியே
சோடிச்ச பந்தல் ஊத்தான்பட்டி போல
துள்ளுறியே

௨ள்ளம் வ௫டிய மயிலிறகே
௨ரிமையுள்ள மதினி வான்நிலவே

சேத்து வயலில வேலைசெய்து
தோப்புத் துரவு வாங்கிவைத்தி௫க்கேன்

கூட்டு வண்டியில எடமி௫க்கு
கூட்டுப் பாதையும் திறந்தி௫க்கு

போறவழி இரண்டு பக்கமும்
ஆவாரம் பூ மலிந்தி௫க்கு

மல்லுக்கட்ட நேரமில்ல
மாமன் மகளே நீ தூரமில்ல

காலியாக என்மனசி ௨ம்
சம்மதத்தக் காத்தி௫க்கு

நிக்காதான் செய்துக்கிட்டு
நிறைவாக வாழ்திடுவோம்

ஆத்தங்கரை ஓரத்தலே
ஆவாரம் பூ பூத்தி௫க்கு

அந்தி பகல் நேரமெல்லாம்
இந்தப் பூ ௨ம் நினப்ப தூண்டுதடி

௨யிர ௨ரசும் ௨ன்னத வாழ்கை
௨டன்பட்டு வாழ்வோம் வாடி
புள்ள

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading