18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
ஜெயம் தங்கராஜா
சசிச
உயிர்க்கொடை
அல்லும்பகலும் இனம் காக்க உழைப்பு
இல்லை உறக்கம் இதுவே நாளாந்த பிழைப்பு
வெய்யிலோ மழையோ இல்லையொரு பொருட்டு
செய்யும் பணிக்கு தடையாயில்லை இருட்டு
வீரர்கள் இவரைப்போல் வையகத்தில் எங்கு
யாரவர் இருந்தால் உரைப்பீரோ இங்கு
உயரிய நோக்கத்துடன் புறப்பட்ட புயல்
உயிரையும் கொடையாக்கி செய்திட்ட அருஞ்செயல்
தலைவன் வழிகாட்டலில் அறத்துக்கான போராட்டமது
களைக்காது களமாடிய மறவர்கள் கூட்டமது
முடியாத நிலையிலும் முடிந்ததை முடித்தார்
விடிவுக்காய் வெடிபட்டு விட்டுயிர் மடிந்தார்
இனத்திற்கு கிடைத்திட்ட மாபெரும் செல்வங்களே
தனக்கென வாழாத மாவீர தங்கங்களே
போற்றி வணங்கிடும் உன்னத பிறப்பு
காற்றிலே கரைந்திடினும் மங்குமோ சிறப்பு
,ஜெயம்
25-11-2024
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...