மாதவமே உந்தனை (690)

Selvi Nithianandan

மாதவமே உந்தனை

மரணத்தின் வலியே
மாறிடா வேதனை
மண்ணறை சான்றும்
மகத்தான சாதனை

வேள்வியின் வித்து
வெந்தணலின் முத்து
கல்லறை காவியம்
கடந்திடா சரித்திரம்

கருவறை சுமக்காத
கல்லறை மாமணிகள்
கள்ளமே அறியாத
காவிய வேங்கைகள்

கார்த்திகை உமக்காய்
காரிருள் மேகமாய்
காந்தளும் மலருமாய்
காவலர் வாகையாய்

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading