ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

Selvi Nithianandan

பனிப் பூ

ஆகாய போர்வைக்குள்
ஆனந்த ஒளிந்திருப்பு
ஆச்சரிய வருகைக்குள்
ஆளுமை காத்திருப்பு

வெள்ளை கம்பளமாய்
வெளியே படர்விரிப்பு
கொள்ளை அழகுடனே
கொட்டும் உன்பூரிப்பு

துருவமும் இரண்டும்
துகினமாய் வனப்பு
துள்ளி விளையாடும்
துரிதமான பனிப்பூவே

(துகினம்=பனி)

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading