Selvi Nithianandan

பனிப் பூ

ஆகாய போர்வைக்குள்
ஆனந்த ஒளிந்திருப்பு
ஆச்சரிய வருகைக்குள்
ஆளுமை காத்திருப்பு

வெள்ளை கம்பளமாய்
வெளியே படர்விரிப்பு
கொள்ளை அழகுடனே
கொட்டும் உன்பூரிப்பு

துருவமும் இரண்டும்
துகினமாய் வனப்பு
துள்ளி விளையாடும்
துரிதமான பனிப்பூவே

(துகினம்=பனி)

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading