நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

Selvi Nithianandan

பனிப் பூ

ஆகாய போர்வைக்குள்
ஆனந்த ஒளிந்திருப்பு
ஆச்சரிய வருகைக்குள்
ஆளுமை காத்திருப்பு

வெள்ளை கம்பளமாய்
வெளியே படர்விரிப்பு
கொள்ளை அழகுடனே
கொட்டும் உன்பூரிப்பு

துருவமும் இரண்டும்
துகினமாய் வனப்பு
துள்ளி விளையாடும்
துரிதமான பனிப்பூவே

(துகினம்=பனி)

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan