23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_171
“பனிப் பூ”
பூம்பனி பூக்குது
பூ இதழ் நோகுது பாலர் மகிழ்ந்திட
பாவலர் பயந்திட
மாலை பொழுதது
மணலாய் பூம்பனி
வாரி கொட்டுது
அழகு தரையது
உப்பு விளை நிலம்
உவர்ப்பு கசி நிலம்
வரிசை வரிசையாய்
சிற்றூந்து ஊந்தது
விடிகாலை பொழுது
கும்மெண்ட
இருட்டு
நகரசபை பணியாளர்
வாரி அள்ளி
கொட்டினம்
தத்தமது சேவையை
செவ்வனே
செய்யினம்
பள்ளி மாணவர்கள்
கூச்சலிட்டபடி கூடி மகிழ்ந்தபடி செல்லினம்
மின் விளக்கு
ஒளிர மறுக்குது
பூம்பனியால் மூடி
பணக்கார நாடுகள்
இயற்கைக்கு
சவாலாய்
சாலையை
சரிபாத்து
தடைகளை
உடைக்கினம் உதவினம்
உன்னத பணியது!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.11.24
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...