18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_171
“பனிப் பூ”
பூம்பனி பூக்குது
பூ இதழ் நோகுது பாலர் மகிழ்ந்திட
பாவலர் பயந்திட
மாலை பொழுதது
மணலாய் பூம்பனி
வாரி கொட்டுது
அழகு தரையது
உப்பு விளை நிலம்
உவர்ப்பு கசி நிலம்
வரிசை வரிசையாய்
சிற்றூந்து ஊந்தது
விடிகாலை பொழுது
கும்மெண்ட
இருட்டு
நகரசபை பணியாளர்
வாரி அள்ளி
கொட்டினம்
தத்தமது சேவையை
செவ்வனே
செய்யினம்
பள்ளி மாணவர்கள்
கூச்சலிட்டபடி கூடி மகிழ்ந்தபடி செல்லினம்
மின் விளக்கு
ஒளிர மறுக்குது
பூம்பனியால் மூடி
பணக்கார நாடுகள்
இயற்கைக்கு
சவாலாய்
சாலையை
சரிபாத்து
தடைகளை
உடைக்கினம் உதவினம்
உன்னத பணியது!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.11.24
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...