பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

பனிப் பூ

ஊதி அவள்
சிரித்தாள்
மேனியிலே பட்டதால்
கூதல் என்னை தொட்டதே!

ஆடி அவள்
சுற்று கையில்
ஆகாயம் பூவாக
கொட்டவே !

வேகமாக அவள்
ஏந்த
காணாமல் போன
மாயம் ஏனடியோ !

கார் கால
இருளிலே
களங்கம் இல்லை
சொல்லடி !

பூ போன்ற
உன் இதழின்
புன்னகைக்கு விலை
என்ன சொல்லடி !

பனிப் பூவுக்கு
நன்றி சொல்வேன்
பாருக்கு பாச்சுகின்றாய்
வெண்மையை !

பாதம் பதித்து
பாதம். அளக்க
பஞ்சனையோ
சொல்லடி. ஈ……..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading