18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
கேட்டுமே நின்றுவிடு
சிவருபன் சர்வேஸ்வரி
கேட்டுமே நின்றுவிடு
மெளனம் ஏனோ நிலவும் சுடுகிறதே //
சயனமென்ன கதிரவனைக் காணலையே//
விரையமென்ன விடுதலை வரவில்லையே //
விசனமென்ன பதிலும் தருவதில்லையே //
அயராது கொட்டுகிறாய் யாரு சொல்லித்தந்தது //
புயலாக நிற்கின்றாய் சீற்றமேன் வந்தது //
துயிலாமல் சுழல் கின்றாய் சூட்சியார் செய்தது //
புலராத நாட்கள் இல்லையே புலர்துவிடு நன்றாக நீயும் //
கனவுலகுக் காரிகையே கார்மேகம் அகலட்டும் //
நினைவுலகில் வந்துவிடு நிம்மதியும் பெறவேண்டும் //
வனமது இருண்டது போல் வையகமே இருண்டுவிட்டால் //
மையல்விழி என்னாகும் மானிலத்து மாதாவே //
கேள்வியொன்றைத் தந்துவிட்டேன் கேட்டுமே நின்றுவிடு //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...