க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 289

ஈரம்
செல்வமே !
உண்மை உன்னில்
வேண்டும்
உள்ளத்தில் நல்லது
வேண்டும்’
எண்ணம் சிறந்திட
வேண்டும்
அன்பாய் இருந்திட
வேண்டும்’
பண்பாய் இருந்திட ல்
வேண்டும்
பிரறை மதித்திடல்
வேண்டும்
நல்லதை விதைத்திடல்
வேண்டும்
நன்மைகளை பெற்றிட
வேண்டும்
அன்பே. சிவம் !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading