க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 289

ஈரம்
செல்வமே !
உண்மை உன்னில்
வேண்டும்
உள்ளத்தில் நல்லது
வேண்டும்’
எண்ணம் சிறந்திட
வேண்டும்
அன்பாய் இருந்திட
வேண்டும்’
பண்பாய் இருந்திட ல்
வேண்டும்
பிரறை மதித்திடல்
வேண்டும்
நல்லதை விதைத்திடல்
வேண்டும்
நன்மைகளை பெற்றிட
வேண்டும்
அன்பே. சிவம் !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading