29
Jul
நட்பென்றாலே
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
சந்தம் சிந்தும்
வாரம் 289
ஈரம்
செல்வமே !
உண்மை உன்னில்
வேண்டும்
உள்ளத்தில் நல்லது
வேண்டும்’
எண்ணம் சிறந்திட
வேண்டும்
அன்பாய் இருந்திட
வேண்டும்’
பண்பாய் இருந்திட ல்
வேண்டும்
பிரறை மதித்திடல்
வேண்டும்
நல்லதை விதைத்திடல்
வேண்டும்
நன்மைகளை பெற்றிட
வேண்டும்
அன்பே. சிவம் !
க.குமரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.