Selvi Nithianandan

ஈரம்
விண்ணிலே கனமாய் போகவே
மண்ணிலே மழையாய் வடியவே
எண்ணிலா உயிறும் சிதறியே
கண்ணிலே கசிந்ததே ஈரமாய்

வீடுகள் சுவருடன் கசிவாய்
வயல்கள்முற்றாய் சேதமாய்
வலிமை இழந்த நிலையாய்
வந்ததே பேரிடர் இழப்பாய்

ஈரத்திலே தவளையின் வாழ்வு
ஈன்றவரும் சோகத்திலே சாவு
ஈனம் துறந்து ஈகையேந்தி
ஈடேற்றம் காண வழிகாட்டுவாயா

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading