பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

ஈரம்
விண்ணிலே கனமாய் போகவே
மண்ணிலே மழையாய் வடியவே
எண்ணிலா உயிறும் சிதறியே
கண்ணிலே கசிந்ததே ஈரமாய்

வீடுகள் சுவருடன் கசிவாய்
வயல்கள்முற்றாய் சேதமாய்
வலிமை இழந்த நிலையாய்
வந்ததே பேரிடர் இழப்பாய்

ஈரத்திலே தவளையின் வாழ்வு
ஈன்றவரும் சோகத்திலே சாவு
ஈனம் துறந்து ஈகையேந்தி
ஈடேற்றம் காண வழிகாட்டுவாயா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading