(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

நட்பென்றாலே

செல்வி நித்தியானந்தன் நட்பென்றாலே (772) அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு படைப்பு அருமை...

Continue reading

Selvi Nithianandan

ஈரம்
விண்ணிலே கனமாய் போகவே
மண்ணிலே மழையாய் வடியவே
எண்ணிலா உயிறும் சிதறியே
கண்ணிலே கசிந்ததே ஈரமாய்

வீடுகள் சுவருடன் கசிவாய்
வயல்கள்முற்றாய் சேதமாய்
வலிமை இழந்த நிலையாய்
வந்ததே பேரிடர் இழப்பாய்

ஈரத்திலே தவளையின் வாழ்வு
ஈன்றவரும் சோகத்திலே சாவு
ஈனம் துறந்து ஈகையேந்தி
ஈடேற்றம் காண வழிகாட்டுவாயா

Nada Mohan
Author: Nada Mohan