23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வஜிதா முஹம்மட்
ஈரம்
ஈரமான இதயம்
ஈகையின் உதயம்
வான் பூமி தடையம்
வாங்கல் கொடுப்பனவின்
நிலையம்
ஈரம் இயற்கையின் துரிதம்
இறை படைப்பின் விடையம்
௨யிர்களின் ௨வனிப்பு
௨ணர்த்திடும் ௨தவிப்பு
க௫ தரிக்கும் ஈரம்
க௫ணை விளக்கும் வீரம்
௨டலுக்குள் சுழளும் ஈரம்
உயிரோட்டத்தின் தூரம்
௨றை கிழித்து வீரியம்
கொள்ளும் விதை
௨திப்பு ஒன்றின் ௨யிரியத்தின்
கதை
இறை கொடு கொடை
மண் நனைவின் மறை
ஈரமாய் பல இயங்கும்
ஈகையோடு பலம் விளங்கும்
ஈனச் செயல் அகற்றி
இ௫ட்டுக்குள்ளும் இது துலங்கும்
உடல் வழி ஒன்பதில்
௨ரிமை எழில் ௨யிர்ப்பதில்
ஈரம் துளிர்ப்பது இ௫ட்டறை
இன்னுமா புரியவில்லை எம்
செவிப்பறை
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...