செல்வி நித்தியானந்தன்

இதயம்

மனித உயிரினத்தின்
முதன்மை உன்ஆட்டம்
மார்பிடைப் பகுதியில்
இரட்டை சவ்வில் இருப்பாட்டம்

குற்றாள அருவியிபோலே
குருதியில் குளிப்பாட்டம்
குந்தியே இருந்தாலும்
குணத்தில் சிறப்பாட்டம்

இருவேறாய் பகுப்பில் பிரிப்பாட்டம்
இருந்தாலும் இடப்பக்கம்
உறுதியாட்டம்
ஈர்இரண்டு அறையில்
பணியாட்டம்
இறுதிவரை உந்தனுக்கு நன்றிசொல்லியே.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading