சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

இதயம்

மனித உயிரினத்தின்
முதன்மை உன்ஆட்டம்
மார்பிடைப் பகுதியில்
இரட்டை சவ்வில் இருப்பாட்டம்

குற்றாள அருவியிபோலே
குருதியில் குளிப்பாட்டம்
குந்தியே இருந்தாலும்
குணத்தில் சிறப்பாட்டம்

இருவேறாய் பகுப்பில் பிரிப்பாட்டம்
இருந்தாலும் இடப்பக்கம்
உறுதியாட்டம்
ஈர்இரண்டு அறையில்
பணியாட்டம்
இறுதிவரை உந்தனுக்கு நன்றிசொல்லியே.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan