பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

இதயம்

மனித உயிரினத்தின்
முதன்மை உன்ஆட்டம்
மார்பிடைப் பகுதியில்
இரட்டை சவ்வில் இருப்பாட்டம்

குற்றாள அருவியிபோலே
குருதியில் குளிப்பாட்டம்
குந்தியே இருந்தாலும்
குணத்தில் சிறப்பாட்டம்

இருவேறாய் பகுப்பில் பிரிப்பாட்டம்
இருந்தாலும் இடப்பக்கம்
உறுதியாட்டம்
ஈர்இரண்டு அறையில்
பணியாட்டம்
இறுதிவரை உந்தனுக்கு நன்றிசொல்லியே.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading