பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

பூத்திடும் புத்தாண்டு

நாட்காட்டியும் மெல்லென நகர்ந்து
நாளும் விரைவெனச் சென்று
நாடுகளிடை யுத்தமாய் அழிவும்
நாசமாய் இவ்வாண்டு செல்லவே

நானிலமெங்கும் பகைமைகள் மறந்து
நாலாபக்கமும் பாசங்கள் பெருகிட
நான்முகன் என்றுமே காத்திடவே
நாளுமே நல்இனிதாய் பூக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading