10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
வசந்தா ஜெகதீசன்
பூக்கும் புத்தாண்டே…
நல்வாய்ப்பின் அரணோடு
நாள் வளர்ச்சித் திறனோடு
விடியல் தரும் யுகமாக
வென்றுயரும் புத்தாண்டே
மங்களத்தின் வாத்தியங்கள் மத்தாப்பு ஒளிகீற்றும்
தங்குதடை ஏதுமின்றி
தைரியத்தின் மிடுக்கோடு
எங்கும் எழில் பூத்திருக்கும்
எண்ணத்தின் ஏறுமுகப்
புத்தாண்டே புவி வருக!
புதுயுகமாய் நீ மலர்க!
வளர்ச்சி நிறை வரலாறு
வானுயர்ந்த புதுயுகமாய் நீ மலர்கவே!
வற்றாத கொடை வளங்கள்
கல்வி நிலை கைங்கரியம்
கற்றலில் ஓங்குபுகழ்
நித்திலமே வென்றுயர்க புத்தாண்டாய் பூத்தெழுக!
தெவிட்டாத தேனமுதாய் தேசமெங்கும் நிறைவளங்கள்
தொழில்நுட்ப வளர்முகமாய் வருக புத்தாண்டே
வானுயர்க நின்புகழே! சான்றுரைத்து சாலவும் சிறப்பெழுது புத்தாண்டே புதுயுகத்து புரட்சியிலே வளர்கவே!
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...