16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
மொழியும் கவியும்
கெங்கா ஸ்ரான்லி
தமிழிலே பிறந்து வளர்ந்தவர்கள்
தமிழால்கதைத்து விளையாடியவர்கள்
தமிழே மூச்சாய் விடுபவர்கள்
தமிழால் எம்முகவரி பெற்றவர்கள்
முதல்மொழி தமிழ்மொழி
எம்முதாதையர் பேசிய மொழி
மிகத்தொன்மையான மொழி
பிறமொழிகளே இம்மொழியிலிருந்து
தோன்றியதாம்
அத்தனை பெருமை வாய்ந்த மொழி
செம்மையான மொழி
செந்தமிழ் எனப்பொற்றப் படும் மொழி
செந்நாவினிக்கப் பேசும் மொழி
சந்தங்கள் எடுத்து கவிபுனையும் மொழி
கவித்துவத்திற்கு நயம் இனிமை
சேர்த்த மொழி
எம்தமிழ் மொழிபோல் எந்த
மொழியும் இல்லை
அதற்கு ஈடு இணை எதுவுமில்லை
நாம் தமிழரெனப் பெருமை கொள்வோம்
தமிழ்மொழி மாத்த்தில்
தமிழிலே கவி படைப்போம்!

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...