” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புனித ரமலானே

புனித ரமலானே
வஜிதா முஹம்மட்

மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை கட்டளைநீ
பசியும் தாகமும் நிறைந்தாலும் பொறுத்தி௫ப்பது வறுமையல்ல கடமையின் மாதம்நீ
மாதத்தில் வளமான மாதம்
பாவக்கறைகளை நீக்கும் மாதம்
பசியை ௨ணர்த்தும் மாதம்
ரமலானே இறைவன் தந்த பெ௫ம்பாக்கியம் நீ.