02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
வரமானதோ வயோதிபம்
இரா.விஜயகௌரி
வரமனதோ வயோதிபம்
வளமானதோ வழ்வின் தடம்
வியப்பானதோ விரியும் எல்லைகள்
விந்தையுமானதோ வாழ்வின் மொழி
திடமானதுன் தெரிவி்ன் முனைகள்
முடிவானது தினத்தின் நடைமுறை4
எல்லையுள் நின்றதுஉணவின் தெரிவு
உவப்பானது உடலின் பயிற்சி
அதனால் தெளிவானது சிந்தனை விரிவு
உரத்துப் பேசின எல்லைகள் எதுவென
முடங்காதெழுந்தன முடங்கிய கால்கள்
முனைப்பொடு விரிந்தன பலமொடு கைகள்
தாங்கிட தேடிய தோள்களை விடுத்து
தனித்துவ எழுச்சியை திடமுடன் வரைந்து
எழுதிடும் வாழ்வு வரமாய் வழங்கிய
வயோதிபம்கூட அழகிய பருவம்
அணைத்து மகிழ்ந்து அயலோர் இணைய
கூடி உறவிடும் குதூகல வயது
Author: Nada Mohan
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...