28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வரமானதோ வயோதிபம்
இரா.விஜயகௌரி
வரமனதோ வயோதிபம்
வளமானதோ வழ்வின் தடம்
வியப்பானதோ விரியும் எல்லைகள்
விந்தையுமானதோ வாழ்வின் மொழி
திடமானதுன் தெரிவி்ன் முனைகள்
முடிவானது தினத்தின் நடைமுறை4
எல்லையுள் நின்றதுஉணவின் தெரிவு
உவப்பானது உடலின் பயிற்சி
அதனால் தெளிவானது சிந்தனை விரிவு
உரத்துப் பேசின எல்லைகள் எதுவென
முடங்காதெழுந்தன முடங்கிய கால்கள்
முனைப்பொடு விரிந்தன பலமொடு கைகள்
தாங்கிட தேடிய தோள்களை விடுத்து
தனித்துவ எழுச்சியை திடமுடன் வரைந்து
எழுதிடும் வாழ்வு வரமாய் வழங்கிய
வயோதிபம்கூட அழகிய பருவம்
அணைத்து மகிழ்ந்து அயலோர் இணைய
கூடி உறவிடும் குதூகல வயது
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...