வரமானதோ வயோதிபம்

இரா.விஜயகௌரி
வரமனதோ வயோதிபம்
வளமானதோ வழ்வின் தடம்
வியப்பானதோ விரியும் எல்லைகள்
விந்தையுமானதோ வாழ்வின் மொழி

திடமானதுன் தெரிவி்ன் முனைகள்
முடிவானது தினத்தின் நடைமுறை4
எல்லையுள் நின்றதுஉணவின் தெரிவு
உவப்பானது உடலின் பயிற்சி

அதனால் தெளிவானது சிந்தனை விரிவு
உரத்துப் பேசின எல்லைகள் எதுவென
முடங்காதெழுந்தன முடங்கிய கால்கள்
முனைப்பொடு விரிந்தன பலமொடு கைகள்

தாங்கிட தேடிய தோள்களை விடுத்து
தனித்துவ எழுச்சியை திடமுடன் வரைந்து
எழுதிடும் வாழ்வு வரமாய் வழங்கிய
வயோதிபம்கூட அழகிய பருவம்

அணைத்து மகிழ்ந்து அயலோர் இணைய
கூடி உறவிடும் குதூகல வயது

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading