” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக
வாழ்ந்து முடித்த மௌனம்
முடங்கிக் கிடக்கும் வாலிபம்
முடக்காது துடிக்கும் அனுபவம்
ஆளுமையான ப௫வம்
அனுபவம் நிறைந்த ௨௫வம்
படிமுறை தாண்டிய பயிற்சி
பக்கும் முதிர்ந்த தளர்ச்சி
குழந்தைப்ப௫வம் மீண்டு
எழும் நிகழ்ச்சி
முதுமை தள௫ம் சு௫ங்களும்
வெண்மையும் முதிர்ச்சி
வரம் தான் வயோதிபம்
வயோதிபம் சுமந்த மகவுகள்
விரட்டாத வரை

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan