09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின் கட்டாயம்
அந்திம காலத்து அத்தியாயம்
அன்பிற்காய் ஏங்கும் இதயம்
வாழ்ந்த வாழ்வின் அடையாளம்
வதனப் பொலிவின் வரிக்கோலம்
வரமானதோ வாழ்வின் இறுதியில் வயோதிபமாக !
வெண்கம்பிக் கேசம் கதை சொல்ல
விழிமடல்களில் குழியும் விழ
கால் போகும் திசையில் நடந்து
கால்கள் மூன்றாகி நடக்கையில்
மனம் மட்டும் மரம்விட்டு மரம்தாவ
வாழ்ந்த காலங்களின் இரைமீட்புக்காலம்
வரமானதோ வயோதிபக் காலமதில் !
இளமைக்கால நினைவுகள் அலைமோத
இறுமாப்புக்களும் வந்து நினைவூட்ட
வாழ்ந்த வாழ்வு காட்சியாக
வாரிசுகளும் வம்சத்தின் சாட்சியாக
பேரன் பேத்தியரும் மாட்சிமையாக
வரமானதே வாழ்வினை நிறைவாக்க வயோதிபமும் !
Author: ரஜனி அன்ரன்
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...