09
Apr
செல்வி நித்தியானந்தன்
யார்இவரோ (610)
ஆசியாவிலே அதிகம் வளர்வாய்
ஆபிரிக்காவே உன்தாயகம் என்பாய்
ஆதிமனிதர்...
09
Apr
எண்ணங்கள் ஆயிரம்..
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை
எண்ணங்கள் ஆயிரம்..2137
ஏணியென ஏற்றிடும் சில வகை
எளிமையாய் வீழ்த்திடும் பலவகை
எண்ணத்தின் சிதறல்கள்...
03
Apr
துளிர்ப்பாகும் வசந்தம்
ஜெயம்
மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம்
கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும்...
மூலதனம்..
வசந்தா ஜெகதீசன்
தேசங்கள் முழுதும் தேடப்படும்
தேவைகள் உணர்ந்து ஆளப்படும்
வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம்
வருமானத்திற்கும் வாழ்வு தரும்
உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும்
நல் நட்புக்கும் நம்பிக்கை
உரமாகும்
அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும்
அன்புக்கும் இதுவே அடிப்பலம்
கவிதைக்கும் கருவே மூலதனம்
அளப்பெரும் சேவையின் ஆதாரம்
காத்திடம் அறிந்து கருக்கொண்டு
காரியம் ஆற்றிடும் மூலதனம்
பணம் என்ற ஓன்று மட்டுமல்ல
பற்பல வளங்களும் மூலதனம்
உடலுக்கு உயிரே மூலதனம்
அன்பும் அறனும்
வேரென ஆளுமை நிறைக்குமே மூலதனம்.

Author: Nada Mohan
08
Apr
வசந்தா ஜெகதீசன்
பருவத்தின் படிநிலை
உருவத்தில் தளர்நிலை
அனுபவம் செறிவிலே
ஆனந்த மகிழ்விலே
அடைகின்ற தோற்றம்
ஆனந்த மாற்றம்
கடந்தவை பாடமாய்
கற்றவை தேட்டமாய்
காலமே...
07
Apr
ராணி சம்பந்தர்
முதுமையை எதிர்பாராத இளமை
பதுமையாகக் காலமெனும் படகில்
ஏறிக் கரைசேர முடியாது தவித்தது
புதுமையை...
07
Apr
வஜிதா முஹம்மட்
மீண்டெழும் ப௫வம்
மிடுக்குஏறிய ௨௫வம்
ஆளுமையின் அரங்கம்
அனுபவச் சுரங்கம்
சு௫க்கமும் தளர்வும்
சுமையல்ல சுகந்தம்...