” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சொற்சோர்வு படேல்

சொற்சோர்வு படேல் ளினமாக வார்த்தையாடேன்
பிறருக்கு சொல்பவைகளை மறந்துமே நிற்க்கேன்
தேவை இல்லாததை என்றும் விளம்பேன்

அவசியம் ஆனதை தவறவும் விடேன்
எண்ணியதை மறந்தே ஏமாற்றம் கொள்ளேன்
நினைவுப் பெட்டகமாய் அகத்தில் சுமப்பேன்

சட்டென்று செப்புவேன் சாதுரியமாகப் பேசுவேன்
மட்டம் தட்டும் அளவிற்குப் போகேன்

என்றெல்லாம் இயம்பியே வாழ்ந்தால் /
நல்நிலைகள் தோன்றும் நன்மைகளும் நவின்றோங்கும்
இத்தனையும் மறவாதே இப்படித்தான் வாழ்வும்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan