இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

புது வருடம்..

புது வருடம்-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-04-2025

புது வருடம் மலர்ந்ததிங்கே
புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே
குதுகலமாய் வாழும் காலமிதில்
கூடி நாமும் ஒன்றாகிடுவோம்

கண்ட கனவுகளும் பலிக்கட்டும்
காலமெல்லாம் மகிழ்ச்சி ததும்பட்டும்
சூழ்ந்த நோய்களெல்லாம் விலகட்டும்
சூழல் மாசற்று நிலைக்கட்டும்

விஞ்ஞானம் மேலும் வளரட்டும்
வீண்பிடிவாதம் கொஞ்சம் விலகட்டும்
விசுவாவசு வருடம் வந்ததிங்கே
விசுவாசத்துடன் சேர்ந்து வாழ்திடுவோம்

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading