அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம்
இல 54
அது ஒரு கனாக்காலம். அது எமது சிறுவயது காலம்

சிறுவயதில் ஓடி திரிந்து விளையாடிய காலம்

நினைத்தாலும் மறக்க முடியாத காலம்

மனதிலே நின்று நிலைக்கும் ஒரு கனாக்காலம்

பெற்றோரின் அரவணைப்பிலே வளர்ந்த காலம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading