” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம்
இல 54
அது ஒரு கனாக்காலம். அது எமது சிறுவயது காலம்

சிறுவயதில் ஓடி திரிந்து விளையாடிய காலம்

நினைத்தாலும் மறக்க முடியாத காலம்

மனதிலே நின்று நிலைக்கும் ஒரு கனாக்காலம்

பெற்றோரின் அரவணைப்பிலே வளர்ந்த காலம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan