இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சின்ன வயதினிலே

சின்ன வயதினிலே
சிறகுகள் முழைத்த
சிட்டுக் குருவியாய்
சிரித்து மகிழ்ந்தோம்.

வளைந்த தெருவெல்லாம்
வானவில்லும் கைவசமென
வண்ணக் கனவுடன்
வலம் வந்தோம்

உறவுகளும் நண்பர்களாய்
உருண்டோடிய காலம்
தோள் கொடுக்கும் தோழர்களும்
துக்கம் காணாக் காலமது.

யுத்த காலம் மொத்தமாய் வர
யோகம் இழந்து துயராய் சேர
நெஞ்சம் நிறைந்த பாரமது
நேசத்தை தொலைத்த சின்ன வயதுக் காலமுமிதுவே.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading