” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சின்ன வயதினிலே

சின்ன வயதினிலே
சிறகுகள் முழைத்த
சிட்டுக் குருவியாய்
சிரித்து மகிழ்ந்தோம்.

வளைந்த தெருவெல்லாம்
வானவில்லும் கைவசமென
வண்ணக் கனவுடன்
வலம் வந்தோம்

உறவுகளும் நண்பர்களாய்
உருண்டோடிய காலம்
தோள் கொடுக்கும் தோழர்களும்
துக்கம் காணாக் காலமது.

யுத்த காலம் மொத்தமாய் வர
யோகம் இழந்து துயராய் சேர
நெஞ்சம் நிறைந்த பாரமது
நேசத்தை தொலைத்த சின்ன வயதுக் காலமுமிதுவே.

Jeba Sri
Author: Jeba Sri